தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு தயார் – கருணா அறிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு வருவார்களாக இருந்தால் நாங்கள் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இடையில், காந்தி பூங்காவில் இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரச நியமனம் குறித்து பல்வேறு கேள்விகள் பட்டதாரிகளினால் எழுப்பப்பட்டது. இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், … Continue reading தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு தயார் – கருணா அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed